இலங்கை கடற்படையினால் 14 மீனவர்கள் கைது… தலா ரூ.4.50 லட்சம் அபராதம்… நீதிமன்றம் உத்தரவு…!!

கடந்த 6-ம் தேதி அன்று பாம்பன் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லையைத் தாண்டி சென்றதாக கூறி 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு இன்று இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த…

Read more

“புதிய அவதாரத்துடன் வகிர் நீர்மூழ்கி போர்க்கப்பல்”…. 23-ஆம் தேதி கடற்படையில் இணைப்பு…!!!!

இந்திய கடற்படையை வலுப்படுத்தும் விதமாக பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திட்டம் 75 -ன் கீழ் ஆர்.எஸ் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டும் பணி ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்கியுள்ள நிலையில் கல்வாரி,…

Read more

Other Story