இலங்கை கடற்படையினால் 14 மீனவர்கள் கைது… தலா ரூ.4.50 லட்சம் அபராதம்… நீதிமன்றம் உத்தரவு…!!
கடந்த 6-ம் தேதி அன்று பாம்பன் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லையைத் தாண்டி சென்றதாக கூறி 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு இன்று இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த…
Read more