என் உயிருக்கு ஆபத்து… பாதுகாப்பை மீண்டும் வழங்குக… ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கோரிக்கை..!!!

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனக்கு வழங்கிய பாதுகாப்பை திரும்ப பெற்றதால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளார். அதாவது கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் சாட்சியமாக இருக்கும் சகாயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக…

Read more

Other Story