துப்பட்டாவில் தூக்கிட்டு பள்ளி மாணவி தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் உத்காலிகா. பன்னிரண்டாம் வகுப்பு மாணவியான இவர் விடுதி ஒன்றில் தனது தோழிகள் இருவருடன் தங்கியிருந்தார். இந்நிலையில் தோழிகள் இருவரும் ஊருக்கு சென்றிருந்த நிலையில் உத்காலிகா மட்டும் தனியாக அறையில் இருந்துள்ளார். ஊருக்கு சென்ற தோழிகள்…
Read more