“உரிய காலத்திற்குள் திட்டத்தை செயல் படுத்தாவிட்டால்”…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை….!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்…

Read more

Other Story