“மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் முஸ்லிம் பெண் ஐஏஎஸ் அதிகாரி”… சாதித்து காட்டிய ஆட்டோ ஓட்டுநரின் மகள்… குவியும் பாராட்டு..!!!

மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி விதர்பா. இந்த பகுதியில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த  பெண் ஒருவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய தந்தை ஒரு ஆட்டோ…

Read more

வி.கே பாண்டியனின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரி… விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பம்…!!

ஒடிசா மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், வி.கே. பாண்டியனின் மனைவியுமான சுஜாதா, விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளது. 2000-ஆம் ஆண்டு ஒடிசா காடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட சுஜாதா, தற்போது நிதித்துறையில்…

Read more

#BREAKING : ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா.!!

ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா செய்துள்ளார்.. ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா  செய்வதாக அறிவித்துள்ளார். ELCOT மேலாண் இயக்குனராக உள்ள அனீஷ் சேகர் ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அனீஷ்…

Read more

Other Story