தேனிலவில் கணவனை கொலை செய்த மனைவி…. துப்பறியும் ஏஜென்சிகள் மூலம் பெண்களின் விவரங்களை கண்டுபிடிக்கும் சூழல்….!!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தேனிலவிற்காக சென்ற இடத்தில் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் போன்ற சம்பவம் ஜார்கண்டிலும், ஆந்திராவிலும் நடந்ததாக கூறப்படுகிறது.…
Read more