வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த அரசு இன்ஜினியர்… சோதனையில் அம்பலம்…!!!

ராஜஸ்தானில் பன்ஸ்வராவில் உள்ள பொது சுகாதாரப் பொறியியல் துறையில் அசோக் குமார் ஜாங்கிட் என்பவர் மேற்பார்வை இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினருக்கு புகார் வந்தது. அதன்படி லஞ்ச…

Read more

வேலைக்கு சேர்ந்து 4 மாதம் தான் ஆகிறது… மன அழுத்தத்தினால் சாப்ட்வேர் இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிகுழியில் தங்கியிருந்த ஜேக்கப் தோமஸ் (23) என்பவர், வேலை அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. பத்தனம்த்திட்டா மாவட்டம் ரன்னியைச் சேர்ந்த அவர், ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Read more

காதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. கொடூரமாக தாக்கி என்ஜினீயர் செய்த செயல்…. பரபரப்பு வாக்குமூலம்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீட்டில் தனியாக பெண் ஒருவர் இருந்துள்ளார். அவரை கம்பியால் தாக்கிய அந்த நபர், பின் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். என்ஜினீயரான அந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் …

Read more

“தக்க சமயத்தில் மகனின் கடனை அடைக்காத துயரத்தில்”….. தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!

குமரி மாவட்டத்தில் தக்கலை மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன்பாகத்தில் ஆறுமுக பெருமாள் (63) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமலதா (58) . சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி, பின் ஓய்வு பெற்ற இவருக்கு ஆதவன் (32), மாலன் (28) என்ற…

Read more

Other Story