உள்துறை செயலாளர் திடீர் தற்கொலை… மனைவி இறந்த சிறிது நேரத்தில் விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!
அசாம் மாநிலத்தில் உள்துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ஷிலாதித்யா சேத்தியா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். இவர் அசாம் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளார். இதனால் அவர்…
Read more