“பஹல்காம் தாக்குதல்”… பணிந்தது பாகிஸ்தான்… நாங்க நடுநிலை விசாரணைக்கு தயார்… தப்பு இருந்தா நிரூபிங்க… ஷெபாஸ் ஷெரிப் அறிவிப்பு…!!!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி உயிரிழந்த பரிதாபம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பஹல்காம் தாக்குதல்…
Read more