பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 11ம் வகுப்பு மாணவி… திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரியா என்ற மாணவி 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி நேற்று வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே…

Read more

Other Story