“மருத்துவ கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்”… தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!!!!
கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று(பிப்,.17) விசாரணைக்கு வந்தது. அப்போது பிற மாநில மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற…
Read more