“மீண்டும் இயல்புநிலை திரும்பியது”… ஜம்மு காஷ்மீர் மக்கள் வீட்டிற்கு திரும்பலாம்… முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு..!!
இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இயல்புக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.…
Read more