“மசூதி அருகே கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்”.. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த 8 வயது சிறுமி.. காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

உத்திரபிரதேச மாநிலம் கோட் கார்வி பகுதியில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் வழிபட்டு வரும் இந்த மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த வருடம் நவம்பர் 24ஆம் தேதி தொல்லியல் ஆய்வு நடத்த அதிகாரிகள்…

Read more

“கணவனை விவாகரத்து செய்துவிட்டு அண்ணனை திருமணம் செய்த பெண்”… எலும்புக்கூடுகளாய் மீட்கப்பட்ட கொடூரம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் திருமணமான பெண்ணை கடந்த வருடம் கொலை செய்து புதைத்த சம்பவம் தற்போது வெளியான நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் சண்ட்பூர் பகுதியில் ஆசிபா என்ற பெண் வசித்து வந்துள்ளார்.…

Read more

“திருமணமாகாத கன்னிப்பெண்கள் மட்டும் தான் டார்கெட்”… கருப்பு மாய கும்பலின் அதிர வைக்கும் மாந்திரீகம்… பேராசிரியர் கைது… பரபரப்பு பின்னணி..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் மாதுரா பகுதியில் அமைந்துள்ளது GLA பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக  பணியாற்றியவர்  சிசோடியா. இவர் தன்வர்ஷா கும்பல் மற்றும் கருப்பு மாய கும்பலுடன் தொடர்புடையவர் என சாம்பல் மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கருப்பு மாய கும்பல்…

Read more

டேய்..! என்னை ஏமாத்திட்டு நீ ஜாலியா இருக்கியா…? நடுரோட்டில் வெளுத்து வாங்கிய காதலி… கையெடுத்து கும்பிட்ட காதலன்.. வீடியோ வைரல்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலனை திடீரென சாலையில் பார்த்த நிலையில் ஆத்திரமடைந்து சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சண்டிகர் பகுதிக்கு…

Read more

அடேங்கப்பா..! 5 வருஷத்தில் இவ்வளவா…? ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம்…!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய இந்து கோயில் ஆகும். இக்கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனத்திற்காக வருகை புரிகிறார்கள். அதோடு முக்கிய மத சுற்றுலா மையமாக மாறியுள்ள…

Read more

1 வருஷம் 2 வருஷம் இல்ல… 10 வருடம்..! ஒரு நாள் திருந்திவிடுவார்..! வேதனையுடன் “இழந்தது நம்பிக்கை மட்டுமல்ல” – சோகத்தில் மூழ்கிய குடும்பம்.!

உத்திரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் என்னும் கிராமத்தில் ரேஷ்மா (28) என்பவர் வசித்து வந்தார். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுர்ஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில்  சுர்ஜித்திற்கு  குடிக்கும் பழக்கம் இருந்ததால்  அவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு…

Read more

அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல…. பாலுக்காக இப்படி போட்டி போடுறீங்களே… மரத்துப்போன மனிதநேயம்… நெஞ்சை நொறுக்கும் வீடியோ…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஓட்டுனரான பிரேம்சகார் (45) என்பவர் நேற்று உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்-மீரட் நெடுஞ்சாலையில் பால் டேங்கர் லாரியை ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதத்தில் திடீரென சாலையின் எதிர்புறத்திலிருந்து வந்த லாரி ஒன்று பால் டேங்கரின் மீது மோதி…

Read more

“என் மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும்”..! சடலமாக மீட்கபட்ட பெண்.. – போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி..!

உத்திரபிரதேசம் மாநிலம் பல்லன் கிராமத்தைச் சேர்ந்த ராஜுலியா(45) என்ற பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதை பார்த்த அருகிலுள்ளவர்கள் இச்சம்பவத்தை பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

ச்சீ.. 15 வயது சிறுமியை நடுரோட்டில்…. 16 வயது சிறுவனுக்கு செருப்படி…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு சிறுமி (15) தனது குடும்பத்துடன் புனித தலங்களை தரிசிக்க வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன்…

Read more

அயோத்தி போறீங்களா…? பக்தர்களே உங்களுக்காக சூப்பர் ஏற்பாடு…. எல்லாம் பிரமாதம்…!!!

அயோத்தி ராமர் கோயில் ஆனது கடந்த 22 ஆம் தேதி திறக்கப்பட்டது. பிரதமர் மோடி பிரான  பிரதிஷ்டை செய்ததை தொடர்ந்து 23ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்ட வருகிறார்கள். அனுமதி அளிக்கப்பட்ட முதல் நாளை சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள்…

Read more

Other Story