“நெல்லின் ஈரப்பதம் 22% உயர்வு”… பயிர் சேதங்களுக்கு இழப்பீடு தொகை ரூ. 30,000…. தமிழக அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!!

தமிழ்நாட்டில் பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு ரூ. 30,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவம் தவறிய…

Read more

Other Story