ஒரே பெண்ணுக்கு மாறி மாறி பிறந்தநாள் ஸ்டேட்டஸ் வைத்த நண்பர்கள்… இறுதியில் பறிபோன உயிர்… திடுக்கிடும் சம்பவம்…!!!
ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளூர் நகர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சேது மணிகண்டன் (23) நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். பவானி செங்காடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடைய மகன் குகநாதன்…
Read more