சினிமா காட்சிகள் ரத்தாகும் நிலைமை வந்துட்டு?…. இயக்குனர் சுந்தர்.சி உருக்கம்….!!!!
வி.இசட் துரை டைரக்டில் சுந்தர். சி கதாநாயகனாக நடித்திருக்கும் தலைநகரம்-2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பாலக் லல்வாணி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் டைரக்டர் சுந்தர்.சி கலந்துகொண்டு பேசியபோது “சினிமாவில் இது போன்ற விழாக்கள் நடப்பது…
Read more