இன்ஸ்டா மூலம் வந்த காதல்…. வீட்டை விட்டு வெளியேறிய மகள்…. அடுத்து நடந்த பரபரப்பு…!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வரும் நிலையில் கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பி வரவில்லை .இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.…
Read more