ரூ.500, ரூ.1000 செல்லதுன்னு சொன்னது கரெக்ட் தான்: 52 நாட்கள் அவகாசம் போதும்: நீதிபதிகள் கருத்து!!

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இனி திரும்ப பெற முடியாது. ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்த பிறகே…

Read more

#BREAKING: பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

இந்தியாவையே உலுக்கிய பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி…

Read more

ஃபிக்சட் டெபாசிட் செய்ய போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் உயர்த்தியது. இதன் காரணமாக முன்னணி வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. எனவே நீங்கள் ஃபிக்சட் டெபாசிட்…

Read more

OMG!!…‌ இந்தியாவில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உயர்வு…. வெளியான தகவல்…!!!!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் மட்டும் 8.3 சதவீதம் அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் 8% இருந்த நிலையில் டிசம்பரில்…

Read more

“இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது”…. வெளியுறவு துறை மந்திரி பேச்சு…!!!!!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சைப்ரஸ் வாழ்  இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது. …

Read more

Other Story