அடக்கடவுளே…!! இப்படியுமா சாவு வரும்: சளிக்கு “ஆவி” பிடித்த மாணவி மரணம்….அதிர்ச்சி …!!
சளி தொல்லைக்கு ஆவி பிடித்த நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணவி கௌசல்யா. இவர் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சளி தொல்லையால் கவுசல்யா அவதிப்பட்டு…
Read more