140 ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போன பறவை கண்டுபிடிப்பு…. மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்…!!!

140 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பறவை இனத்தை விஞ்ஞானிகள் மீண்டும் கண்டுபிடித்துள்ளனர். அதாவது பென்சில்வேனியாவின் நியூ ஜெனிவா காடுகளில் பறவைகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த விஞ்ஞானிகள் கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் கொண்ட இந்த பறவையை பார்த்துள்ளனர். இதனையடுத்து அதை விஞ்ஞானிகள்…

Read more

கொரோனா ஒருமுறை வந்துவிட்டால் நுரையீரலில் நிலைத்திருக்கும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலகத்தையே ஆட்டி படைத்த கொரோனா ஒருமுறை வந்துவிட்டால், நுரையீரலில் தங்கிவிட வாய்ப்புள்ளதாக, பிரஞ்ச் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி போன்ற சில வைரஸ்கள் நோய் தொற்றை ஏற்படுத்தி குணமான பின்பும், கண்டறியமுடியாத வகையில் உடலில் நிலைத்திருக்கும். அதேபோல், கொரோனா வைரஸ்கள் நுரையீரலின்…

Read more

“கடல் நீர்மட்ட உயர்வால் 2100-க்குள் பாதிப்பு”… எந்தெந்த நகரங்கள் தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் சென்னை மற்றும் கொல்கத்தா உட்பட ஆசியாவின் சில முக்கிய நகரங்கள் கடல் நீர்மட்ட உயர்வால் இந்த நூற்றாண்டுக்குள் பாதிப்படையும் என நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற இதழில் வெளியான ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளது. கடல் நீரின் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பின்…

Read more

Other Story