BREAKING: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான 4 பேருக்கு தடை!

தமிழ்நாடு பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நான்கு வழக்கறிஞர்களுக்கு வழக்கறிஞர் சங்கம் தடை விதித்துள்ளது. ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் இந்த கொலையில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நான்கு பேரும்…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது ..!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ‌ அரசியல் கட்சியில் இருப்பவர்களும் கைது…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ‌ ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி திருவேங்கடம் என்பவர் கைது செய்யப்பட்டார். இவருடைய கொலை வழக்கில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் திருவேங்கடமும் அடங்குவார். இவர்களை காவல்துறையிடம்…

Read more

“குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்”… ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று உறுதி…!!!

சென்னையில் கடந்த 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலை சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு அவர் ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு என்ன காரணம்…? கொந்தளித்த பா. ரஞ்சித்… தமிழக அரசிடம் சரமாரி கேள்வி…!!!

சென்னையில் கடந்த 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையும் திமுக அரசினை எதிர்கட்சிகள் சரமாரியாக விமர்சித்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்…

Read more

BREAKING: திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று அடக்கம்… பலத்த பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம்…!!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் இன்று பெரம்பலூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதியில்லை… சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் இன்று பெரம்பலூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய…

Read more

Other Story