தமிழகம் முழுவதும் பள்ளிகளில் …. ஆதார், வங்கிக் கணக்கு சேவை தொடக்கம்….!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் மற்றும் வங்கி கணக்கு பெறும் சேவைகள் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த…

Read more

Other Story