திருமணம் செய்து கொள்ள மறுத்த நபர்… பாலியல் புகார் அளித்த பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!!
திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆணிடம் பழிவாங்கும் நோக்கத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண்ணின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில், அந்த ஆணும், 30 வயதான அந்தப் பெண்ணும் சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் பின்னர், பெண்ணின்…
Read more