செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூலை 14 ஆம்…
Read more