Breaking: ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு… இலவச வீடுகள் வழங்கப்படும்…. தமிழக அரசு..!!
சென்னையை அடுத்துள்ள அனக்காபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தும் அகத்தியது. மேலும் அங்கிருந்தவர்களுக்கு ரூ.17 லட்சம்…
Read more