தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு எப்போது…? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழகம்  முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் 10-ஆம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி நிறைவடையும் நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி நிறைவடைந்தது. இன்றுடன்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 20 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கனமழை எதிர்ரொலியாக தற்போது…

Read more

Other Story