“10 வருஷத்துக்கு முன் இறந்த தந்தை”… தென்னை ஓலை பின்னும் தாய்… காலேஜ் படிக்கும் தம்பி… எளிமையான குடும்பத்தில் பிறந்த அஜித்குமார்… மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக இன்று போராட்டம்..!!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்களை கைது செய்துள்ளனர். அஜித் குமார்…
Read more