தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு…. அனைத்து ஊழியர்களை வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்டிருந்த 21 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. மூச்சு திணறி மயக்கமடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் அம்மோனியாவைப் பசி…

Read more

Other Story