பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் 3 தரிசன சேவைகளுக்கு அனுமதி ரத்து… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் தற்போது திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சாமி  தரிசனம்…

Read more

பொன்னியின் செல்வன்-2 படத்திற்கு வந்தது சிக்கல்…. படத்தை கண்காணிக்க ஆட்சியர்கள் உத்தரவு…!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய்,…

Read more

Other Story