புயல் எதிரொலி: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு…. கடும் சிரமத்தில் பொதுமக்கள்…!!!

மிக்ஜாம் புயல் காரணமாக இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரமே முடங்கியுள்ளது. இந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனிடையே பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின்…

Read more

Other Story