BREAKING: 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது…!!

கோவை மேட்டுப்பாளையத்தில் நகராட்சி கூட்டத்தில் நாற்காலியை வீசி தாக்குதலில் ஈடுபட்ட DMK கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி 3 நாட்களாக நகராட்சி கட்டடத்தில் ADMK கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ADMK கவுன்சிலர்களுக்கு ஆதரவாக, நகராட்சி…

Read more

Other Story