Breaking: ஃபார்முலா 4 கார்பந்தயத்தை நடத்த தடையில்லை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!
சென்னையில் வருகின்ற 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை 8,000 பேர் வரை அமர்ந்து பார்க்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக…
Read more