நாடாளுமன்றத்தில் அத்துமீறிய சம்பவம்…. முதல்வர் முக ஸ்டாலின் கடும் கண்டனம்…!!
நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு நமது…
Read more