வரதட்சணை கொடுமை…. பிரபல ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமையாளர் கைது….!!
பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் கிரியப்பா கவுடா சீதம்மா இவர்கள் பிரபல சீதா ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆவர். இவர்களது மூத்த மருமகள் ஐஸ்வர்யா தனது தாயின் வீட்டிற்கு சென்றிருந்தபோது அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் தாய் உஷா…
Read more