வரதட்சணை கொடுமை…. பிரபல ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமையாளர் கைது….!!

பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் கிரியப்பா கவுடா சீதம்மா இவர்கள் பிரபல சீதா ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆவர். இவர்களது மூத்த மருமகள் ஐஸ்வர்யா தனது தாயின் வீட்டிற்கு சென்றிருந்தபோது அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் தாய் உஷா…

Read more

14 வயது மகளின் காதல்…. தந்தை செய்த கொடூரம்…. உயிருக்கு போராடும் சிறுமி….!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் வாலிபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில் சிறுமி அந்த வாலிபரை காதலிப்பது அவரது தந்தைக்கு தெரியவந்துள்ளது. இதனால் தனது…

Read more

“Break Up” செய்த காதலி…. உயிருடன் கொளுத்திய காதலன்…. போலீஸ் விசாரணை….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் சுனிஜர் வர்மா என்பவரை காதலித்துள்ளார். ஆனால் திடீரென அந்த பெண் வர்மாவுடன் காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வர்மா தனது நண்பர் ரமேஷ் என்பவர் உடன் சேர்ந்து அந்த…

Read more

அந்தப் பையனோட பழகாத…. கேட்க மறுத்த மகள்…. கொன்று தீர்த்த தாய்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவபதி. இவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். இவரது 14 வயது மகள் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவருடன் பழகி வந்தது சிவபதிக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இது குறித்து தனது மகளை கண்டித்த…

Read more

சண்டையிட்ட மனைவி…. தண்டவாளத்தில் வைத்து சமாதானம்…. நொடியில் நடந்த சோகம்….!!

உத்தர் பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்தவர்கள் கோவிந்த் – குஷ்பூ தம்பதி. இந்த  தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு மகன் நான்கு மற்றும் மூன்று வயதில் இரண்டு மகள்கள் என மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். பழ வியாபாரியான கோவிந்த் குடிப்பழக்கத்திற்கு…

Read more

கத்தாரின் தூக்கு தண்டனை தீர்ப்பு…. 8 பேரின் குடும்பத்தை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

கத்தாரில் 8 முன்னால் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்துரையாடி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்…

Read more

தண்டவாளத்தை கடக்க முயற்சி…. வந்தே பாரத் ரயில் மோதி மூவர் பலி….!!

உத்தர பிரதேச மாநில மீருட் பகுதியை சேர்ந்தவர்கள் நரேஷ் – மோனா தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். சம்பவத்தன்று நரேஷ் மோனா மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் என நான்கு பேரும் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தனர். அப்போது…

Read more

கடன் தொல்லை…. 11 வயது மகன் விற்பனைக்கு…. கண்கலங்கும் காணொளி….!!

உத்தபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பொது இடத்தில் அமர்ந்து கொண்டு தனது மகன் விற்பனைக்கு என போர்டை வைத்துள்ளார். கடன் வலையில் சிக்கிக்கொண்ட ராஜ்குமாருக்கு ஆறிலிருந்து எட்டு லட்சம் ரூபாய்…

Read more

அம்மா தம்பி கண்ணெதிரே…. கொல்லப்பட்ட பெண்…. போலீஸ் விசாரணை….!!

டெல்லியில் உள்ள ஜெயித்பூர் பகுதியை சேர்ந்த பூஜா யாதவ் என்பவர் தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வீட்டிற்குள் வந்தபோது ஒரு நபர் அவரை தொடர்ந்து வீட்டிற்குள் வந்து நான்கு முறை பூஜாவை துப்பாக்கியால்…

Read more

பண பிரச்சினை தான் காரணமா….? குழந்தைகள் உட்பட ஏழு பேர் தற்கொலை….!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனிஷ் சொலாங்கி என்பவர் அவரது மனைவி, அவரது பெற்றோர் மற்றும் மூன்று குழந்தைகள் என ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர்…

Read more

வங்கி ஊழியர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

பஞ்சாப் சிந்து வங்கியில் பணிபுரியும் சோப்ரா என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாபில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் திடீரென மெட்ரோ ரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலம் கைப்பற்றப்பட்ட நிலையில் எந்த ஒரு தற்கொலை…

Read more

50 லட்சம் வேணும்…. உணவகத்தில் துப்பாக்கி சூடு…. வெளியான சிசிடிவி காட்சிகள்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இரண்டு பேர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டனர். ஹெல்மெட் அணிந்திருந்த ஒருவரும் கேப் அணிந்திருந்த மற்றொருவரும் இணைந்து உணவகத்தின் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதோடு ஒரு குறிப்பு ஒன்றையும் உணவகத்தில்…

Read more

என்ன தப்பு பண்ணாங்க…. 8 இந்திய கடற்படையினருக்கான கத்தார் தீர்ப்பு…. மணீஷ் திவாரி காட்டம்….!!

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உளவு பார்த்த குற்றத்திற்காக அவர்களுக்கு இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியர்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

பையில் மறைத்து…. பிஞ்சு குழந்தை கடத்தல்…. மூன்று பெண்கள் கைது….!!

கர்நாடகா மாநில கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பூவரசன் – நந்தினி தம்பதி. நந்தினிக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் குறை மாசத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தையை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மூன்று பெண்கள் தனி…

Read more

சட்டப் போராட்டம் நடத்துவோம்…. 8 இந்தியர்களும் விடுவிக்கப்படுவார்கள்…. கத்தார் தீர்ப்பு குறித்து பாஜக….!!

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உளவு பார்த்த குற்றத்திற்காக அவர்களுக்கு இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியர்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

கேவலம்…. கர்ப்பிணி நாய்க்கு பாலியல் கொடுமை…. 3வது மாடியில் இருந்து வீசிய கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் கர்ப்பிணி நாய் ஒன்றை தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை எதேச்சையாக பார்த்தா அக்கம் பக்கத்தினர் ஒருவர் அலறியதில் பயந்து…

Read more

சுயநினைவில்லாமல் கிடந்த பாம்பு…. வாயோடு வாய் வைத்து…. மூச்சு கொடுத்த காவலர்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் நர்மதாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தின் மீது பாம்பு ஒன்று விழுந்து மயங்கி கிடந்துள்ளது. அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த காவலர் ஒருவர் மயங்கி கிடந்த பாம்பை பார்த்து அதற்கு உயிர் காக்கும்…

Read more

ஆர்டர் போடப்பட்ட SONY டிவி…. அட்டைப்பெட்டியில் இருந்த டிவியால் அதிர்ந்த வாடிக்கையாளர்….!!

ஆரியன் என்பவர் பிலிப்கார்ட்டில் ஒரு லட்சம் மதிப்பிலான sony டிவியை அக்டோபர் 7 அன்று ஆர்டர் செய்துள்ளார். அக்டோபர் 10 அன்று அவரது டிவி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அக்டோபர் 11 அன்று டிவியை பொருத்தும் டெக்னீசியன் வரும் வரை பார்சலை…

Read more

தெரு நாய்களுக்கு சாப்பாடு…. பெண்ணை தாக்கிய பெண் கான்ஸ்டபிள்…. வெளியான வீடியோவால் அதிரடி சஸ்பெண்ட்….!!

மகாராஷ்டிரா மாநிலம் புனைவில் உள்ள தாயாரி பகுதியில் பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். இதை பார்த்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சாப்பாடு வைத்த பெண்ணை தடுத்து கடுமையாக தாக்கியுள்ளார். அதோடு அவர் நாய்களுக்காக கொண்டுவந்த சாப்பாடையும் எடுத்து…

Read more

“கரண்ட் கட்” முதலையுடன் வந்த விவசாயிகள்…. வெளியான காணொளி….!!

கர்நாடகா மாநிலம் விஜயபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதே பகுதியில் உள்ள மின்விநியோக நிறுவனத்திற்கு முதலை ஒன்றைப் பிடித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு விவசாயிகளின் விளை நிலங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மின்சாரம் வந்தபோது நிலத்தில் முதலை…

Read more

அடடா நம்ம ரஜினி சாரா….? இணையத்தை கலக்கும் நபர்…. யார் இந்த சுதாகர்….?

அதிசயங்களில் ஒன்றை போல் இரட்டையர்களை தவிர்த்து ஒருவரைப் போல மற்றொருவர் இருப்பது பல இடங்களில்  நடந்துள்ளது. அதிலும் சினிமா பிரபலங்களைப் போன்று ஒரு நபர் இருந்தால் அவர் சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகிவிடுவார். அப்படி தான் தற்போது சுதாகர் பிரபு…

Read more

கார் மோதி விபத்து…. பலூன் விற்பனையாளர் மரணம்…. வெளியான சிசிடிவி காட்சிகள்….!!

உத்தரபிரதேச மாநிலம் மீருட் பகுதியைச் சேர்ந்தவர் பானு. பலூன் விற்பனையாளரான இவர் சம்பவத்தன்று கார் ஒன்று மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் எஸ்யூவி ரக கார் ஒன்று வேகமாக வந்து…

Read more

நீடித்த நிலப்பிரச்சனை…. 8 முறை ட்ராக்டர் ஏற்றி…. சகோதரனுக்கு நடந்த கொடூரம்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் பகுதியை சேர்ந்த அதர்சிங் மற்றும் அவரது சகோதரர் பகதூர் சிங் இடையே வெகு காலமாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனிடையே பகதூர் சிங் தனது குடும்பத்தினருடன் டிராக்டரில் பிரச்சனைக்குரிய நிலத்திற்கு சென்றுள்ளார். இதை அறிந்து கொண்ட…

Read more

சிகிச்சைக்கு வந்த சிறுவன்…. உறவினர்களை தாக்கிய மருத்துவர்கள்…. மூன்று பேர் அதிரடி சஸ்பெண்ட்….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காமால்பூர் கிராமத்தை சேர்ந்த தீபக் என்பவரது ஐந்து வயது மகன் குணாலுக்கு விளையாடும் போது கட்டைவிரல் துண்டாகியுள்ளது. இதனால் அதிர்ச்சடைந்த உறவினர்கள் சிறுவனை அழைத்துக் கொண்டு மீரட் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். சிறுவன் மருத்துவமனையில் வலியால் துடித்துக்…

Read more

உணவகத்தில் தகராறு…. போலீசார் தாக்கி கொலை…. 1 கோடி இழப்பீடு அறிவித்த முதல்வர்….!!

பஞ்சாப் மாநிலம் பர்மாலா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கால்பந்து விளையாட்டு வீரர்கள் 4 பேர் உணவருந்தியுள்ளனர். ஆனால் அவர்கள் பில்லை கட்டாமல் தகறாரு செய்துள்ளனர். இதனால் உணவகத்தின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து கான்ஸ்டபிள் தர்ஷன் சிங்…

Read more

எருமை மாடு மீது மோதிய சிறுவன்…. அடித்தே கொன்ற கூட்டம்…. போலீஸ் விசாரணை….!!

ஜார்க்கண்ட் குர்மாஹட் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது மூன்று நண்பர்களுடன் கால்பந்தாட்ட போட்டி பார்த்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வழியில் எரும மாடு ஒன்றின் மீது சிறுவனின் பைக் மோதியுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறுவனை…

Read more

திருமணம் செய்ய மறுத்த காதலன்…. கோடாரியால் போட்டு தள்ளிய காதலி….!!

ஜார்க்கண்டை சேர்ந்த அஞ்சலி குமார் என்ற பெண் தர்மன் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் தர்மன் அஞ்சலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அஞ்சலி தர்மனை கொலை செய்ய முடிவு செய்தார். இதை அடுத்து குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு…

Read more

கடிக்க துரத்திய நாய்…. கீழே விழுந்து தொழிலதிபர் பலி….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பராக் தேசாய். வாக் பக்ரி டீ குழுமத்தின் இயக்குனரான இவர் கடந்த 15 ஆம் தேதி வாக்கிங் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தெரு நாய்கள் இவரை கடிக்க விரட்டின. இதனால்…

Read more

அது புலி நகம் தான்…. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்…. வனத்துறையினரால் கைது….!!

கன்னட பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை சுதீப் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் வர்தூர் சந்தோஷ். கர்நாடகாவை சேர்ந்த விவசாயியான இவர் சமூக ஆர்வலரும் கூட இவர் பிக் பாஸில் கலந்து கொண்ட போது இவரது…

Read more

பள்ளி வளாகத்திற்குள் தொழுகை…. வைரலான காணொளி…. மூன்று பேர் சஸ்பெண்ட்….!!

உத்தர் பிரதேச மாநில அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதம் தொடர்புடைய நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. ஆனாலும் சில பள்ளி கல்லூரிகளில் மதம் சார்ந்த சம்பவங்கள் நடைபெறுகிறது. அவ்வகையில் உத்தர் பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி…

Read more

இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ட்ரோன்…. பாதுகாப்பு படையினர் விசாரணை….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் பணியில் இருந்துள்ளனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைந்ததை பார்த்தபோது அது அங்கிருந்த வயல்வெளியில் விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பஞ்சாப்…

Read more

சோதனைக்கு வந்த அதிகாரிகள்…. நாயை விட்டு கடிக்க விட்ட சம்பவம்…. மூன்று பேர் கைது….!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் வீட்டில் சட்டத்திற்கு விரோதமாக அரக்கு காய்ச்சப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஹரிபிரசாத் வீட்டில் சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் அதிகாரிகளை தாக்கியதோடு வீட்டில்…

Read more

புதிதாக கிடைத்த போலீஸ் வேலை…. குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கல…. காதல் மனைவியை கொன்ற கணவன்….!!

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்கள் கஜேந்திர யாதவ் – சோபா குமாரி தம்பதி. காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் சோபா குமாரிக்கு போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வேலை கிடைத்துள்ளது. ஆனால் சோபா…

Read more

குடிபோதையில் பாம்புடன் போட்டோ…. நொடியில் நடக்க இருந்த விபரீதம்…. வைரலாகும் காணொளி….!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு சந்திரன் என்பவர் குடிபோதையில் பாம்பு ஒன்றை தனது கழுத்தை சுற்றி போட்டபடி வந்து அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த அபிஷேக் என்பவரிடம் ஒரு புகைப்படம் எடுக்குமாறு கேட்டுள்ளார். அவரும் சந்திரனை பாம்புடன்…

Read more

பார்க் பண்ண BMW காரில் திருட்டு…. வெளியான சிசிடிவி கட்சிகள்….!!

பெங்களூர் உள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தின் அருகே மோகன் பாபு என்பவர் தனது BMW காரை மதியம் 1.30 மணி அளவில் நிறுத்தியுள்ளார். மீண்டும் 2.30 மணிக்கு காரை எடுக்க மோகன் பாபு வந்தபோது ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்ததோடு காரில் வைத்திருந்த…

Read more

ஆன்லைனில் நான்கு வருட பழக்கம்…. ஸ்விஸ் பெண்ணை கொன்ற நபர்….!!

டெல்லி திலக் நகரில் கடந்த 20ஆம் தேதி ஒரு கருப்பு பையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் குறித்து சோதனை செய்தபோது அவர் ஸ்விட்சர்லாந்தில் இருந்து வந்தவர் என்றும் அவரது பெயர் நினா பர்கர்…

Read more

இஸ்ரேல் ராணுவ சீருடை…. நாங்க தயாரித்துக் கொடுக்க மாட்டோம்…. ஆர்டரை ரத்து செய்த கேரளா நிறுவனம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 16 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்கிக் கொள்வதால் இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியில் இயங்கி வரும் மரியன்…

Read more

“பாகிஸ்தான் சிந்தாபாத்” அப்படி சொல்லாதீங்க…. கிரிக்கெட் ரசிகரை தடுத்த போலீஸ்….!!

2023 ஆம் வருடத்திற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்துள்ளனர். It's shocking and…

Read more

UBER பெண் பயணியின் புகார்…. நிறுவனம் கொடுத்த பதில்….!!

கடந்த 19ஆம் தேதி பூமிகா என்ற பெண் உபர் நிறுவனத்தின் கால் டாக்ஸியில் பயணம் செய்து உள்ளார். ஆனால் அவர் பயணம் முடிந்த பிறகும் அந்த கால் டாக்ஸியை ஓட்டி வந்த டிரைவரிடம் இருந்து பூமிக்காவிற்கு தொடர்ந்து பல மெசேஜ்கள் வந்துள்ளது.…

Read more

மகள் வீட்டில் பிரச்சனை…. மேளதாளத்தோடு அழைத்து வந்த தந்தை…. வைரலான சம்பவம்….!!

ஜார்க்கண்டை சேர்ந்த பிரேம் குப்தா என்பவர் தனது மகளுக்கு சாக்ஷிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் சாக்ஷிக்கு அவரது கணவர் வீட்டில் பல கொடுமைகள் நடந்துள்ளது. இதனால் மீண்டும் தனது வீட்டிற்க்கே வர சாக்ஷி…

Read more

போலீசுக்கு கிடைத்த 2 பற்கள்…. 4 மாதம் கழித்து சிக்கிய திருடன்….!!

மும்பையின் புறநகர் பகுதியான போரிவலியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரோஹித் ரத்தோடு என்ற இளைஞர் திருடுவதற்காக சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு வீட்டில் அவர் திருட முயற்சித்தபோது அதே பகுதியில் குடியிருந்த ஒருவரால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடு்த்து காவல்துறையினர் விரைந்து வந்த…

Read more

குழந்தைகள் யோசிக்க மாட்டாங்க… ராகுல் காந்தி செஞ்ச பெஞ்ச்…. வெளியான காணொளி….!!

டெல்லி கீர்த்தி நகர் பகுதியில் உள்ள மரக்கடை ஒன்றிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார். அங்கு அவர் பள்ளி குழந்தைகளுக்கு செய்யப்படும் மரபெஞ்ச் ஒன்றை தனது கையால் செய்துள்ளார். அப்போது அவர் இந்த பெஞ்சில் குழந்தைகள் அமர்வார்கள் ஆனால் இதை…

Read more

மருத்துவமனை விவகாரத்திற்கு இரங்கல்…. பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவி…. பிரதமர் மோடி உறுதி….!!

பிரதமர் மோடி அவர்கள் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் காசா மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “பாலஸ்தீன அதிபர் அப்பாஸிடம் பேசியபோது காசாவில்…

Read more

வேலைக்கு போனது பிடிக்கல…. மனைவியைக் கொன்ற கணவன்…. கைது செய்த போலீஸ்….!!

டெல்லியில் உள்ள மாதங்கீர் பகுதியை சேர்ந்தவர்கள் வேத் பிரகாஷ் – சுசிலா தம்பதி. இந்த தம்பதிக்கு ஆகாஷ் என்ற ஒரு மகன் உள்ளார். சுசீலா வெளியில் சென்று வேலை பார்ப்பது வேத் பிரகாஷ்க்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால் அவ்வப்போது தனது மனைவியுடன்…

Read more

ராகுல் காந்தி நாய்க்கு வைத்த பெயர்… கடுப்பான AIMIM…. மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்….!!

ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்தி அவர்களுக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த நாய்க்குட்டிக்கு வைக்கப்பட்ட பெயரை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். ஆனால் நூரி என்று வைக்கப்பட்ட அந்த பெயர் இஸ்லாம் மதத்திற்கு நெருக்கமானது என்று கூறி அனைத்திந்திய…

Read more

நாட்டிலேயே இதுதான் உயரம்…. 418 அடியில் தேசியக்கொடி…. வெளியான தகவல்….!!

இந்தியாவிலேயே மிக உயரமான தேசியக்கொடி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி எல்லையில் நிறுவப்பட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று நிறுவப்பட்ட இந்த தேசியக் கொடியின் உயரம் 418 அடி ஆகும். இதற்காக நடந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் பங்கேற்றார். Inaugurating the…

Read more

ஆப்ரேஷன் அஜய்…. 1200 இந்தியர்களை அழைத்து வந்தோம்…. மத்திய வெளியுறவுத்துறை தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 13 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்துவரும் நிலையில் அங்கு சிக்கி இருந்த இந்தியர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக சிறப்பு விமானங்கள் மூலம்…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்…. 286 இந்தியர்களை மீட்டு வந்த மத்திய அரசு….!!

பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த  7ஆம் தேதி திடீரென இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்த இஸ்ரேல் அரசு வான்வெளி தாக்குதலை மேற்கொண்டது. தொடர்ந்து…

Read more

மால் மூடும் நேரம் ஆச்சு…. வெளியேற மறுத்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

பெங்களூரில் 28 வயது பெண் ஒருவர் பிரபல மால் ஒன்றிற்கு நன் 2 படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். படம் முடிந்து வெகு நேரம் ஆகியும் அவர் மாலில் சுற்றி தெரிந்துள்ளார். சுமார் அதிகாலை 2.30 மணி அளவில் மாலை மூடும் நேரம்…

Read more

ஹீலியம் கேஸ் வெடித்து விபத்து…. 11 குழந்தைகள் காயம்…. பலூன் விற்பனையாளர் பலி….!!

மகாராஷ்டிராவில் பலூன் வியாபாரி ஒருவர் குழந்தைகளுக்கு பலூன் விற்பனை செய்ய வந்தபோது அவர் காத்தடைக்க வைத்திருந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலூன் விற்பனையாளர் உயிரிழந்துவிட்ட நிலையில் அவர் அருகே நின்ற 11 குழந்தைகள் படுகாயம் அடைந்து…

Read more

Other Story