“தூங்கும் போது தெரியாமல் ஏர் கூலர் மீது கால் வைத்த 12 வயது சிறுமி”… தாயின் மீது கை போட்டதால்… இரவிலேயே பிரிந்த தாய்-மகள் உயிர்.. இப்படியா நடக்கணும்..?

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குல்லா தாண்டா பகுதியில் பிரகலாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்காபாய் (36) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரு மகள்களும் இருந்துள்ளனர். இவர்களுடைய இளைய மகள் வாணிஸ்ரீ-க்கு 12 வயது ஆகும்…

Read more

பெரும் அதிர்ச்சி…! 3 நாட்களுக்கு முன்பு மாயமான பத்மஸ்ரீ விருது வென்ற விஞ்ஞானி ஆற்றில் சடலமாக மீட்பு… போலீஸ் தீவிர விசாரணை..!!!

பத்மஸ்ரீ விருது வென்ற விஞ்ஞானி சுப்பண்ணா அய்யப்பன் (70) தற்போது காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவரை கடந்த மே மாதம் 7-ம் தேதி காணவில்லை என போலீசில் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று…

Read more

“போர் முடிந்தாலும் அட்டாரி வாகா எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் அமலில் தான் இருக்கும்”… மத்திய அரசு திட்டவட்டம்..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக பாகிஸ்தான்…

Read more

“போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்”… பிஎஸ்எஃப் வீரர் வீர மரணம்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அவர் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம்…

Read more

“10 நாட்களாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட சிறுமி”… ஸ்கேனில் தெரிந்த உண்மை… நுரையீரலில் அப்படி ஒரு பொருள்… பெற்றோர்களே உஷார்..!!

டெல்லியில் மூன்று வயது சிறுமிக்கு வேர்கடலை  மூச்சுக்குழாயில் சிக்கியதால் ஆபத்தான நிலைக்கு சென்றார். சிறுமி 10 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல், வாந்தி மற்றும் மோசமான இருமலால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக மூச்சுத்திணறல் அதிகரித்து, ஷாலிமார் பாகில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்…” கேள்வி கேட்ட செய்தியாளர்…. அவர் சொன்ன “பைனாப்பிள் சாப்பிடுவியா?” டெல்லி நபரின் நகைச்சுவை பதில் இணையத்தில் வைரல்!…!!

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து செய்தியாளர் ஒருவரிடம்  நேரடி சந்திப்பின் போது, கேள்வி எழுப்பினார்.. டெல்லியில் வசிக்கும் ஒரு நபர் கொடுத்த பதில் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.   View this post…

Read more

போர் நிறுத்தம் என்ன ஆனது…? பாகிஸ்தான் மீண்டும் அட்டூழியம்…! ஸ்ரீநகர் அருகே வெடி சத்தம்…. கொந்தளித்த முதலமைச்சர் உமர் அப்துல்லா…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

“முதலிரவை தள்ளி போட்ட மாப்பிள்ளை…” கண்ணீர் விட்டு கெஞ்சிய புதுப்பெண்… தம்பிகள் அறைக்குள் நுழைந்து…. அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் ஹஸ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹஸ்புரா பகுதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டார்.…

Read more

தமிழகத்திற்கு வருகை தந்த போப் லியோ… பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட பாதிரியார்…!!!

கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் இறப்பிற்குப் பிறகு போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கார்டினல்கள் ஒன்று சேர்ந்து போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்காக வாடிகனில் உள்ள சிற்றாலயத்தில் பாரம்பரிய முறைப்படி வாக்கெடுப்புகளை நடத்தினர். அந்த…

Read more

இந்தியா-பாக் போர் நிறுத்தம்….! பிரதமர் மோடி அடுத்தகட்ட ஆலோசனை…. வெளியான தகவல்….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்தியா…

Read more

“விடிய விடிய நடந்த தாக்குதல்”… இந்தியாவின் பல பகுதிகளில் சிதறி கிடக்கும் ஏவுகணை, டிரோன் பாகங்கள்.. வீடியோ வைரல்..!!!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது.…

Read more

சிந்து நதி நீர் நிறுத்தம்…! தற்போதைய நிலையே தொடரும்….? வெளியுறவு துறை அமைச்சகம் அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

“இந்தியா மத சார்பற்ற நாடு….” தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல்…. கமாண்டர் ரகு நாயர் உறுதி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

“தவறான பரப்புரைக்கு பாகிஸ்தான் விளக்கம் தர வேண்டும்….” கர்னல் சோபியா குரேஷி பேட்டி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

BREAKING: “இது வரலாற்றில் இல்லாத ஒன்று….” உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க…. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரின் X பதிவு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

Breaking: “போர் நிறுத்தம்”… இன்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வந்தது… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்கியது. இந்த தாக்குதலில் ஏராளமான…

Read more

“போர் பதற்றம்”… மீண்டும் பாகிஸ்தானுக்கு ஷெனாப் நதி நீரை திறந்துவிட்டது இந்தியா… ஏன் தெரியுமா…? வைரலாகும் வீடியோ…!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கிறது என்பதால் இந்தியா சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிநீரையும் நிறுத்தியது. அதன்படி சிந்து, செனாப்…

Read more

“காதலிக்கு கல்யாணமாகியும் விடாத காதலன்”… 2 வருஷமா வர சொல்லி டார்ச்சர்..‌. திடீரென இரவு வீட்டுக்குள் புகுந்து… அலறிய கணவன்… பகீர் சம்பவம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தின் ருத்ரி பகுதியில், ஒரு காதலன், தனது காதலியின் கணவரை கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசா மாநிலம் ரூர்கேலாவைச் சேர்ந்த சோனு சாஹு என்பவர், இரண்டு ஆண்டுகளாக தனது…

Read more

Breaking: “போர் பதற்றம்”… பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 8 பேர் படுகாயம்… பொதுமக்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது…

Read more

Breaking: இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல்கள் இனி போராகவே கருதப்படும்… பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது…

Read more

“தாய்மையை விட தாய் நாடே முக்கியம்”… 1 வயது குழந்தையை கண்ணீரோடு பிரிந்து தேசத்திற்கு பணியாற்ற சென்ற வீரத்தாய்… வைரலாகும் வீடியோ…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது…

Read more

“திருமணமாகி 7 நாள்தான் ஆகுது”… நாட்டுக்காக என் சிந்துரை அனுப்புகிறேன்… கண்ணீரோடு கணவனை எல்லைக்கு அனுப்பிய மனைவி… வைரலாகும் வீடியோ.!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ராணுவ வீரர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டதோடு உடனடியாக அவர்களை பணிக்கு திரும்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் பகுதியை சேர்ந்த…

Read more

“தீவிரவாதிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்திய ராணுவம்”… பாகிஸ்தானின் சுய ரூபத்தை ஆதாரத்துடன் நிரூபித்த இந்தியா… வீடியோ வைரல்..!!!

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய உறுப்பினரும், 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலில் மூளையாக செயல்பட்டவருமான அப்துல் ரவூப் அசார், இந்திய விமானப்படையின் தாக்குதலில் கடந்த வாரம் பாகிஸ்தானின் பாவல்பூரில் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ…

Read more

“நாங்க இனி உயிரோடு இருப்போமான்னு கூட தெரியாது”… ஆனால் இந்தியாவுக்கு எதுவும் ஆகாது… ராணுவ வீரர் சொன்ன வார்த்தை… நெகிழ்ச்சி வீடியோ..!!

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பைசரான் பள்ளத்தாக்கில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாத தாக்குதலில் இந்தியா பெரும் சேதத்தை எதிர்கொண்டது. இதற்கு பதிலடியாக, மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர்…

Read more

“இந்தியாவின் சூப்பர் ஹீரோ எஸ் 400″… சுதர்சன் சக்ராவை வீழ்த்தியதாக பாகிஸ்தான்..? இந்திய பாதுகாப்பு துறையின் அதிரடி விளக்கம்.!!!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பகல்ஹமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது.…

Read more

வீட்டில் திடீரென வெடித்த AC … 2 பேர் படுகாயம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதராபாத்தில் உள்ள  தலாப் கட்டா பகுதியில் மே 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏர் கண்டிஷனர் கம்பிரசர் திடீரென வெடித்ததால் 2 பேர் காயமடைந்தனர். அந்த விபத்தால் ஏற்பட்ட சத்தத்தால் அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு அஸ்ரா மருத்துவமனைக்கு…

Read more

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை சேர்க்கணுமா?… இனி ஈசியாக செய்யலாம்.. இதோ தெரிஞ்சுக்கோங்க..!!!

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். அந்த ஆதார் அட்டையானது அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும், எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட தனிமனித ஆவணங்களை பெறுவதற்கும் முதன்மையாக தேவைப்படுகிறது. தற்போதைய காலத்தில் ஆதார் எண்ணானது…

Read more

இந்திய பெண் விமானப்படை அதிகாரி பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா..? தீயாய் பரவும் வீடியோ… பரபரப்பு விளக்கம்..!!

இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானத்தைச் செலுத்தும் முதல் பெண் வீரராக உலகம் அறிந்த ஸ்குவாட்ரன் லீடர் சிவாங்கி சிங், பாகிஸ்தானில் பிடிபட்டார் என்ற பொய்யான செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வதந்தியை மத்திய அரசின் Press Information Bureau…

Read more

“ஆப்கானிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக சொல்வது தவறு”… பாகிஸ்தானில் எந்த இடத்தில் தாக்கப்பட்டது தெரியுமா..? அதிரடி விளக்கம்..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்…

Read more

இனி மாற்றுத் திறனாளிகள் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு இது கட்டாயம்.. வெளியான முக்கிய அதிரடி அறிவிப்பு..!!

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும், எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட, தனிமனித ஆவணங்களை பெறுவதற்கும் ஆதார் முதன்மையாக தேவைப்படுகிறது. இதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதார் பெரும்…

Read more

Breaking: “அப்பாவி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளை பாகிஸ்தான் குறி வைக்கிறது”… இந்தியா பதிலடி மட்டும்தான் கொடுக்கிறது… விங் கமாண்டர் வியோமிகா சிங்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்…

Read more

Breaking: “26 நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்”… S-400 தடுப்புக்கு சேதாரமா..? எல்லையில் நடந்தது என்ன…? கர்னல் சோபியா குர்ஷி விளக்கம்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்…

Read more

“பாகிஸ்தானின் நோக்கம் என்ன”..? “பள்ளிகள், மருத்துவமனைகள், ஏர்போர்ட்”… பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்தும்… கர்னல் சோபியா பரபரப்பு பேட்டி..ஜஜ

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்…

Read more

DJ இசையை நிறுத்தியதால் வெடித்த சண்டை…! “மணமகளின் அண்ணனை அடித்த மாப்பிள்ளை”… விடிய விடிய நடந்த பிரச்சனை… கோபத்தில் மணமகள் எடுத்த முடிவு…!!!

பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள மாயாபுரி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்வில், DJ இசையை நிறுத்துவதைக் கேட்டதிலிருந்து துவங்கிய தகராறு, பெரிய மோதலாக மாறியுள்ளது. மணமகன் தருண், மணமகளின் சகோதரர் ரோஹித்தை கடினமான வளையலால் தலையில் தாக்கியதால் அவர் காயமடைந்தார். இதையடுத்து, சம்பவ…

Read more

அப்படி போடு..!! இந்தியர்கள் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்… வெளியான அதிரடி அறிவிப்பு… முழு விவரம் இதோ…!!!

2025ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு பட்டியலில், இந்தியா உலக அளவில் 81-வது இடத்தைப் பெற்றுள்ளது. இது இந்தியப் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் தற்போது 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வருகையின் போது விசா பெற்று பயணம் செய்ய முடியும் என்பதைக்…

Read more

“14 நகரங்களில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… 26 டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை எல்லை பகுதிகளில் நேற்று இரவு பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இந்த தாக்குதலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப், காஷ்மீர்…

Read more

Breaking: “எதிரிகளின் சதியை இராணுவம் முறியடிக்கும்”… பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்திய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டு தீவிரவாத முகாம்களை குறி வைத்து அழித்தது. இதனால் பாகிஸ்தான்…

Read more

“போர் பதற்றம்”… இனி சமூக வலைதளங்களில் இப்படி செய்திகளை பதிவிட கூடாது… அது பாகிஸ்தானுக்கு உதவலாம்… மத்திய அரசு கடும் எச்சரிக்கை..!!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்ற சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருகின்றன. பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியா தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, வதந்திகள் மற்றும்…

Read more

“உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தானை கேவலப்படுத்தும் நீங்கலாம் ஒரு அமைச்சரா”..? நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி ஆவேசம்… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியாவுடன் பதட்டமான சூழ்நிலை நிலவிவரும் வேளையில், பாகிஸ்தானில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் மீது பெண் எம்.பி. ஒருவர்…

Read more

அடப்பாவிகளா..!! அது பொம்மை அல்ல ஏவுகணை… இப்படியா கையில் வைத்து விளையாடுவீங்க… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர்ப்பதற்ற சூழ்நிலையில், பஞ்சாப் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே வீசப்பட்டதாகக் கூறப்படும் வெடிக்காத ஏவுகணையை, சில இளைஞர்கள் வயல்வெளியில் கையாளும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது. அந்த வீடியோவில், இரண்டு பேர் அந்த ஏவுகணையை கையில் எடுத்தபடி,…

Read more

“நான் கண்டிப்பா தாயாகணும்”… பிரசவத்தில் 14 குழந்தைகள் இறந்த பின்பும் மீண்டும் 15-வது குழந்தையை பெற்றெடுத்த பெண்… டாக்டரால் உயிர்பிழைத்த அதிசயம்..!!!

பீகார் மாநிலம் சசார மாவட்டத்தில் இருந்து ஒரு மனதை உலுக்கும் செய்தி வெளியாகியுள்ளது. தினாரா பகுதியில் உள்ள கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த சைஃபுல்லா கதுன் என்ற பெண், கடந்த வாரம் தனது 15வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால்,…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்… அரசு அதிகாரி உயிரிழப்பு… முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் இந்தியா…

Read more

Breaking: இந்தியாவில் போர் பதற்றம்… மே 15 ஆம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள்…

Read more

“இந்த வயசிலும் தேச பக்தியோடு இருக்கும் முதியவர்”… மத்திய அரசின் உத்தரவுக்காக கடைக்காரரிடம் தடியுடன் சண்டை போட்ட சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

புது டெல்லியில் மின்தடை நடைபெற்றபோது, ஒருசில கடைகளில் விளக்குகள் எரிந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, ஒரு முதியவர், “மின்தடை என்பது ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கை, அதை அனைவரும் மதிக்க வேண்டும்” என்று  ஜூஸ் கடைக்காரரிடம் சென்று தடியுடன் விளக்கை அணைக்கச்…

Read more

BREAKING: சிக்கலில் பாகிஸ்தான்…. IMF வாக்கெடுப்பு புறக்கணித்து புதிய கடன்கள் வழங்க எதிர்ப்பு தெரிவித்த இந்தியா….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

Breaking: மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்…! குஜராத் மாநிலம் சாந்தல்பூர் தாலுகாவில் மின்தடை அமல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

இந்தியா-பாக். போர் பதற்றம்…!! குடியரசு தலைவரின் சபரிமலை பயணம் ரத்து…. வெளியான முக்கிய தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

உச்சகட்ட பீதியில் பாகிஸ்தான்….! சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு…. பாக் கிரிகெட் வாரியம் அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

போர் பதற்றம்….! முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை…. வெளியான தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்… மே 14 ஆம் தேதி வரை விமான நிலையங்கள் மூடல்… மத்திய அரசு அதிரடி முடிவு…!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா…

Read more

Other Story