“இது என் மருமகன் தான்”… உயிரிழந்ததாக நினைத்து வாலிபரை அடக்கம் செய்த குடும்பம்… சிறிது நாட்களில் வீடியோ கால் செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்தரபிரதேச மாநிலம் அவுரியாவின் சதார் கோட்வாலி பகுதியில், இளைஞர் ஒருவர் இறந்தவரென கருதி அடக்கம் செய்யப்பட்டதற்குப் பிறகு, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அடையாளம் தவறாகக் கண்டறிந்ததால், தற்போது அடக்கம் செய்யப்பட்ட நபர் யார்? என்பது…
Read more