திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கரக்குளம் சுலோச்சனை முதலியார் பாலத்தின் கீழ் தாமிரபரணி ஆறு செல்கிறது. நேற்று மாலை ஆற்றல் குழந்தையின் உடல் மிதந்து வந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டது பிறந்து இரண்டு நாட்களில் ஆன பெண் குழந்தை என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை ஆற்றில் வீசி சென்ற நபர்கள் யார்? குழந்தை எப்படி இறந்தது? என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் மிதந்து வந்த குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“கணவருடன் சேர ஸ்பெஷல் பரிகாரம் இருக்கு….” 8 மாதங்களுக்கு முன் மாயமான இளம்பெண் வழக்கில் திடீர் டுவிஸ்ட்….! திட்டம் போட்டு அழைத்த மாந்திரீகவாதி…. கடைசியில் நடந்த பயங்கரம்….!!
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதி சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் கயல்விழி. இவர் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு செல்வதாக ஒரு வீட்டில் இருந்து புறப்பட்ட சென்ற கயல்விழி நீண்ட நேரமாகியும்…
Read more“மயானத்திற்கு அருகே நடனம்…” 40 வயது நபரை நிர்வாணமாக்கி கற்களால் அடித்து…. இரவில் நடந்த பயங்கரம்…. நண்பர்களை தட்டி தூக்கிய போலீஸ்…!!
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதி சேர்ந்தவர் சித்திரை செல்வம். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று முன்தினம் சித்திரை செல்வம் தனது நண்பர்களான விக்னேஷ், சிவகுமார் ஆகியோருடன் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது ஆட்டோவை…
Read more