சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரம் மைதிலி கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் மைதிலியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த மைதிலியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மைதிலியை கத்தியால் குத்தியது கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மது போதையில் இருந்த தங்கராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடை முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“கலைந்த காதணி விழா கனவு”… கூலி வேலை செய்து 1 வருஷமா ரூ.1 லட்சத்தை சேர்த்த ஏழைத்தாய்… கரையான் அரித்ததால் கதறி அழுத சம்பவம்..!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி அருகே கிளாதாரி கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முத்து கருப்பி என்ற பெண் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில்…
Read more“2 மகன்களுக்கு இன்னும்….” அக்கம் பக்கத்தினரிடம் புலம்பிய மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி நாகம்மாள்(70). இந்த தம்பதியினருக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா உயிரிழந்தார். சமீப காலமாக தனது இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லை என…
Read more