திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் கீழூரில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுயம்பு(50), ஸ்டாலின்(46), செல்வகுமார்(46), சுப்பிரமணி(36), வில்சன்(47), ஐயப்பன்(44), ரங்கசாமி(48) ஆகியோர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கேலி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகாத வார்த்தைகளால் பேசி கேலி செய்த நபர்கள்… பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“9 மாத குழந்தையை துப்பட்டாவால் இடுப்பில் கட்டி…” 2 பிள்ளைகளின் தாய் செய்த காரியம்…. செல்போனில் கடைசியாக பேசியது யார்….? பரபரப்பு சம்பவம்….!!
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா(28). இந்த தம்பதியினருக்கு பவித்ரா(7) என்ற மகளும், முகில் என்ற பிறந்து 10 மாதமே ஆனால் ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று அப்பகுதியில் உள்ள…
Read moreபரபரப்பு…!! 1.25 கிலோ தங்க கட்டிகளுடன் சென்ற வியாபாரி…. இரும்பு கம்பி, கத்தியால் தாக்கிய கும்பல்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…. போலீஸ் வலைவீச்சு….!!
கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி பயணித்த நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 24 கேரட் தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான ஜெய்சன் ஜேக்கப் என்பவர், கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பாலக்கல் கிராமத்தைச்…
Read more