விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் வீட்டின் மாடியில் உலர வைத்திருக்கும் சமையல் பொருட்கள், துணிகளை சேதப்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் குரங்குகள் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் சிறு, சிறு விபத்துக்கள் நடக்கிறது. எனவே இடையூறு செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடையூறு செய்யும் குரங்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!
Related Posts
வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்… திடீரென திறந்த கதவு.. சாலையில் விழுந்த நோயாளி… பெரும் சம்பவம்…!!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியிலிருந்து நோயாளி ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை அடுத்து வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது திடீரென்று ஆம்புலன்ஸின்…
Read more“சிசிடிவி போதுமா? நெல்லை போலீசார் அதிர்ச்சியை நம்பிக்கையாக்கினார்கள் – 4 மணி நேரத்தில் திருடனை மடக்கி அதிரடி..!!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதனைத் தொடர்ந்து நடந்த போலீசாரின் வேகமான நடவடிக்கை பாராட்டையும் பெற்றுள்ளது. சாலையில் நடந்து சென்ற 59 வயதான ஆஷா என்ற மூதாட்டியிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்…
Read more