தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக இருப்பவர் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி. இவருக்கு இன்று போக்குவரத்து போலீசார் 2500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதாவது காரில் பம்பர் பொருத்தி, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியது போன்ற போக்குவரத்து விதிமுறை குற்றங்களுக்காக திண்டுக்கல் லியோனிக்கு 2500 ரூபாயை போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.
Justin: தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு ரூ. 2500 அபராதம்…!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more