வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் செயல்பட்டு வரும் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது 50 க்கு மிகாமல் இருக்க வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணியை பொறுத்து சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
Job Alert: பெண்களுக்கு அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
நாளையே கடைசி: ரயில்வேயில் 4,660 காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
RPFஇல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாளாகும். SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும்…
Read moreB.Sc, BE/B.Tech, Diploma முடித்தவர்களுக்கு… 1.50 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை…. உடனே முந்துங்க….!!!
யூனியன் பொது சேவை ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: யூனியன் பொது சேவை ஆணையம் பணியின் பெயர்: பல்வேறு பணிகள் பணியிடங்கள்: 83 விண்ணப்பிக்க கடைசி தேதி: May 30, 2024 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்…
Read more