
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
— rareindianclips (@rareindianclips) June 25, 2025
அதாவது அந்த வீடியோவில் நடுரோட்டில் கொத்து கொத்தாக குட்டி பாம்புகள் கிடைக்கிறது. இதனை வாலிபர் ஒருவர் விளக்குமாறை பயன்படுத்தி கூட்டுகிறார். இருப்பினும் அங்கு பாம்புகள் அதிகமாக இருப்பதால், அவர் தனது காலை பயன்படுத்தி பாம்புகளை நகட்டுகிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.