உச்ச நீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றுக்கொண்டார். இவர் கடந்த நவம்பர் மாதம் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த பதவி காலம் முடிந்து அடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், அவர் தலைமை நீதிபதியாக இருந்த போது வசித்த அரசு பங்களாவில் தான் தற்போது வசித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சந்திரசூட் அந்த பங்களாவை காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது.