அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மோதல் நடந்ததாக இணையத்தில் செய்திகள் வரும் நிலையில் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, மோதல் இல்லை, வெறும் சலசலப்பு தான். இல்லாத சலசலப்பை பூதாகரப்படுத்துகிறார்கள். பேச அனுமதி கேட்டார்கள், கொடுக்கிறோம் என்றோம், அவ்வளவு தான் என கூறியுள்ளார்.