திரைப்படங்கள் ரிலீஸ் ஆன மூன்று நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. திரைப்படங்கள் ரிலீசான மூன்று நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனம் வெளியிட தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
FLASH: படத்தின் விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது… சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…!!
Related Posts
“சொன்னதை செய்யல”… ஆனா முன்னுக்கு பின் முரணா ஏதோ பேசுறாரு… முதல்வர் ஸ்டாலினை வெளுத்து வாங்கிய இபிஎஸ்..!!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சியின் அவலங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சுட்டிக் காட்டினால் முதலமைச்சர், நிதி அமைச்சர் செந்தில் பாலாஜியும் என் மீது…
Read moreகளமிறங்கிய தமிழக வீராங்கனைகள்… நாற்காலிகளை வீசி கொடூர தாக்குதல்…. பதைபதைக்கும் வீடியோ….!
பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான கபடி போட்டியில் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த நிலையில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கபடி போட்டி நடைபெற்றது. அப்போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்…
Read more