
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் வருகிற 28ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.