இது தான் நம்ம கெத்து….. 12 எழுத்தில்…. மொத்த வாழ்க்கையும் அடக்கிய தமிழ்….!!

உலகில் எத்தனை மொழிகள் இருந்தாலும், தமிழ் மொழியின் சிறப்பை மிஞ்சிவிட முடியாது. அதற்கு உதாரணமாக ஒரு சில தகவல்களை இந்த செய்தித்…

குரங்கை காப்போம்….! குரல் கொடுப்போம் – சிறப்பு கட்டுரை …!!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல இன்னல்களை சந்தித்து வரும் ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் பற்றிய சிறப்பு தொகுப்பு கொரோனா தொற்று பரவலின் காரணமாக…

குடியரசு தினம் என்றால் என்ன? யார் உண்மையான குடிமக்கள் …!!

உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்.உனக்குத் தேவையான எல்லா வலிமையும் , உதவியும் உனக்குள்ளேயே கூடிக் கொண்டிருக்கின்றன இது…

“காலத்தால் அழியாத கோவில்” எப்பேர்ப்பட்ட நிலநடுக்கம் வந்தாலும்…… ஒரு கல்லு கூட நகராது…… மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை கதை…!!

1010 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கட்டுமானம் இன்றளவும் அதன் பொலிவு குறையாமல் நிலைத்து நின்று புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது என்றால்…

உழைத்தால் உலகம் உன்வசம்!!!

ஓர் அதிகாலையில், அமெரிக்காவிலிருந்து விமானம் ஒன்று கிளம்பியது. கிளம்பிய அரைமணி நேரத்தில் அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். ஒரு வயதான பெரியவர் மட்டும்…

முயற்சியே வெற்றியின் முதல்படி!

“முயற்சிகள் தவறலாம்; முயற்சிக்கத் தவறாதே’ என்ற வரிகளுக்கு உலகின் மிகச் சிறந்த உதாரணமாக மிளிர்ந்தவர்கள்  பலர் இருக்கலாம். ஒவ்வொரு நாளும் கூட்டிலிருந்து…

#HappyBirthdayModi : ”அடுத்தடுத்து குஜராத் முதல்வர்” தேசியளவில் மோடி…!!

குஜராத்தில் அடுத்தப்படுத்தாக 4 முறை மோடியே முதல்வரானதால் தேசியளவில் பாஜக சார்பில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 2001 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தலில்…

#HappyBirthdayModi : ”குஜராத் அரசியலின் அத்தியாயம்” மோடி மீது விழுந்த கரும்புள்ளி…!!

பிரதமர் மோடியில் பிறந்தநாளாளில் அவரின் குஜராத் அரசியல் காலம் குறித்து சிறப்பு கட்டுரை தொகுப்பை காண்போம். அகமதாபாத்தில் உள்ளாட்சி தேர்தலில் மோடிக்கு கொடுக்கப்பட்ட…

#HappyBirthdayModi : ”தொடக்க கால அரசியல்” பாஜகவில் மோடியின் முதல் பணி…!!

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தொடக்க கால அரசியல் என்ற  கட்டுரைகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பிரதமர் இந்திராகாந்தியின் எமர்ஜென்ஸி நாட்டையே…

ஏன் பொறியாளர்கள் தினம் கொண்டாடுகின்றோம்….!!

இன்று இந்தியாவில் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. அதை ஏன் கொண்டாடுகின்றோம் என்று காண்போம். உலக நாடுகள் முழுவதும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியே பொறியாளர்…

கவி யுகம் கண்ட…… மகாகவி பாரதியார்…..!!

கவி யுகம் கண்ட பாரதியின் நினைவு நாளை அனைவரும் நினைவு கூர்வோம். தமிழனின் தன்னிகரற்ற கவிஞாயிறு பாரதமாதாவின் மகாகவி பாரதியார். மனதில்…

சர்வதேச எழுத்தறிவு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது…?

செப்டம்பர் 8-ஆம் தேதி ஏன் சர்வதேச எழுத்தறிவு தினத்தை நாம் கொண்டாடுகின்றோம். கல்வியறிவு குறித்த மனித கவனத்தை ஊக்குவிப்பதற்கும் சமூக மற்றும்…

”2030_க்குள் அனைவரும் கல்வியறிவு” யுனெஸ்கோ உறுதி …!!

சர்வதேச எழுத்தறிவு தினத்தை அனுசரித்து வரும்  யுனெஸ்கோ 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவரும் கல்வி அறிவு பெறுவார்கள் என்று உறுதியளித்துள்ளது. சர்வதேச எழுத்தறிவு தினம்…

சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டங்கள்…. அசத்தும் யுனெஸ்கோ….!!

சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டத்தில் யுனெஸ்கோ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டங்களின் அனைத்து நாடுகளின் குறிக்கோள்களும் கல்வி மற்றும்…

77,50,00,000 பேர் படிப்பறிவு அற்றவர்கள்… யுனெஸ்கோ அறிக்கையில் தகவல்..!!

உலகளவில் சுமார் 775 மில்லியன் மக்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்று யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் மொத்த மக்கள் தொகையில்…

செப்.8 சர்வதேச கல்வியறிவு நாள் …!!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8_ஆம் தேதி சர்வதேச கல்வியறிவு நாள் கடைபிடிக்கப்படுகின்றது. யுனெஸ்கோ என்று பொதுவாக அழைக்கப்படும் ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார நிறுவனம் …

ஜிஎஸ்டி நாயகன்….”அருண் ஜெட்லி” ( 1952-2019) வரலாறு….!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அருண் ஜெட்லி 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி…

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு …!!

இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர்…

விடமாட்டேன்….விடமாட்டேன் ”தேசிய கொடியை” கொடிகாத்த திருப்பூர் குமரன் ..!!

இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர்…

”நாங்களும் வீரமானவர்கள் தான்” சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ….!!

வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி  17803  ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற…

”நாங்களும் வீரமானவர்கள் தான்” சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ….!!

வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி  17803  ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற…

இந்தியாவின் தேசிய கொடி”உருவாக்கம்” விளக்கம் …!!

இந்தியாவுக்கு என முதல் முதலில் தேசிய கொடியை வடிவமைத்தவர் சுவாமி விவேகானந்தரின் பெண் சீடரான லிவிதிதா என்பவர் தான். 1904 ஆம்…

”சுதந்திர , குடியரசு” தினத்திற்குள்ள வித்தியாசம் …!!

நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால்…

பக்ரீத் பண்டிகை ”தியாகத் திருநாள்” சிறப்பு கட்டுரை …!!

பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளுக்கான சிறப்பு கட்டுரை குறித்து இதில் காண்போம். பக்ரீத் தியாகத் திருநாள் காலையில் இஸ்லாமியர்கள் வீட்டில் விடிவதற்கு…

தமிழக அரசியலின் அச்சாணி… என்றென்றும் கலைஞர்..!!

தமிழக அரசியலின் அச்சாணியாக திகழ்ந்த கலைஞரின் அரசியல் வரலாற்றை ஒரு சிறு தொகுப்பாக இச்செய்தியில் காணலாம். எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி தமிழகத்தின்…

அரசியலும் அவசியமும்…!!

அரசியல் – நாட்டின் ஜனநாயகத்  தூண்களின் முதலாவதும்  முக்கியமானதும் ஆகும். அரசியலே  அரசாங்கத்தையும், ஆட்சியையும் முடிவு செய்கிறது. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும், மக்களின் ஒவ்வொரு…

தலைமுறைகள் தேய்வதில்லை…!!

” இன்றைய இளைஞர்கள் ஆடம்பரத்தையே  விரும்புகின்றனர்: பெரியவர்களை மதிப்பதில்லை:  பெற்றோருடன் வாதிடுகின்றனர்: ஆசிரியர்களை அச்சம் அடையச் செய்கின்றனர்”  – இவை அனைத்தும்…

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு…!!

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 – ஜூலை 27, 2015) பொதுவாகடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய…

இளைய இந்தியா பலமா ? பாரமா ?

பல ஆண்டுகளாக  இந்தியாவின் பெரும் சுமையாக, பிணியாகக் கருதப்பட்டது. அதன் மக்கள் தொகை .மண்ணுக்கும் மரம் பாரமா என்ற எண்ணம் போய்…