கொரோனா தடுப்பூசியால் எந்த பக்கவிளையும் ஆகாது என நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே ஒருவித தயக்கம்…
Category: தடுப்பு மருந்து
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஆபத்தா…? உடலில் ஏற்படும் ரத்த கட்டிகள்… தொடரும் உயிரிழப்புகள்…!!
அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பெண்களின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் Oregonஐ சேர்ந்த…
தடுப்பூசி போட்டால் கொரோனா ? வெளியான சூப்பர் தகவல்…. ஆய்வில் செமையான முடிவு …!!
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் பின்னர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்ட்ராஜெனகா…
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு… அறிய நோயால் உயிரிழந்த பெண்… பல நாடுகளில் தடை செய்யப்பட்டு வரும் தடுப்பூசி…!!!
அஸ்திரேலியாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள லேக்…
எங்களுக்கு நம்பிக்கை இருக்கு…. மக்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தான்…. பிரான்ஸின் உறுதியான முடிவு…!!
ரத்தம் உறைதல் ஏற்படும் என அச்சத்திற்கு மத்தியில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி வருகிறது உலகம் முழுவதும்…
புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று…!!!
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 14ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி…
அக்டோபரில் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும்…?
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்…
தலைநகர் சென்னைக்கு அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலம்…!!!
கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் தயக்கமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கொரோனா…
இந்தியாவில் 85 தினங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி…!!!
நாடு முழுவதும் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த இலக்கை எட்ட 85 தினங்களே…
எங்களுக்கு தடுப்பூசி வேண்டும்…. பிரிட்டனுக்கு இப்போ கொடுக்க முடியாது…. இந்திய நிறுவனம் அதிரடி முடிவு…!!
பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீரம் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய…
யார் வேணாலும் போட்டுக்கொள்ளலாம்…. தடுப்பு ஊசி செலுத்தும் பணி…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!
சூரிச் மாகாணத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் என மாகாண அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும்…
10 கோடி மக்களுக்கு தடுப்பூசி…. மே மதத்திற்குள் நடக்கணும்…. ஜோ பைடன் உறுதி…!!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற மே மாதத்திற்க்குள் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி…
அவங்க தடுப்பு மருந்துதான் அதிகம்…. பொறாமையில் சீனா செய்த செயல்…. முறியடித்த இந்தியா…!!
இந்தியாவில் இயங்கி வரும் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பு மருந்து தொடர்பான தகவல்களை சீன அரசு…
ரகசியமா தடுப்பூசி போட்டு கொண்டாரா….? முன்னாள் அதிபர் பற்றி வெளியான தகவல்….!!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் பரவலாக வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் மற்றும்…
எல்லா நாடும் பயன்பெறலாம்…. COVAX திட்டம் தான் சரி…. உலக அமைப்புகளின் புதிய முயற்சி….!!
உலக நாடுகள் அனைத்திற்கும் சமமாக தடுப்பு மருந்து கிடைக்க பல்வேறு அமைப்புகள் சேர்ந்து கோவாக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது உருவாக்கியுள்ளது கோவாக்ஸ்(COVAX) என்பது…
உருமாறிய கொரோனா வைரஸ்…. வீரியமும், வேகமும் கொண்டது… தடுப்பூசி வேலை செய்யாது… மத்திய அரசு எச்சரிக்கை …!!
நாடு முழுவதும் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் வகை உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 213ஆக அதிகரித்தது. பிரிட்டனில் பரவத் தொடங்கிய…
உலகிலே இந்தியா தான் கெத்து…. மாஸ் ஸ்பீச் கொடுத்த மத்திய அமைச்சர் …!!
உலகின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் -ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற…
இந்தியாவின் தடுப்பு மருந்து…. கவுதமாலா நாட்டிற்கு 2 லட்சம்…. நன்றி கூறிய அதிபர்…!!
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனாவிற்கான 2 லட்சம் தடுப்பு மருந்து கவுதமாலா நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸை…
தடுப்பூசியால் ஆபத்தா….? 16 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு…. சுவிஸில் பரபரப்பு….!!
தடுப்பு மருந்து போட்டு கொண்டவர்களில் 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் தடுப்பூசி போடப்பட்டு…
உருமாறிய கொரோனாவின் தாக்கம்…. அதிகரிக்கும் உயிர் பலி…. தடுப்பூசி போடும் பணி தீவிரம்….!!
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றின் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது . தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல்…
அதிகமா பாதிக்கப்பட்ட பிரேசில்…. இந்தியாவின் தடுப்பு மருந்து வேண்டும்…. 20 மில்லியன் டோஸ்க்கு கையொப்பம்…!!
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு பல நாடுகளிடம் இருந்து தடுப்பூசி வாங்கியுள்ள பிரேசில் தற்போது இந்தியாவிலும் தடுப்பு மருந்து வாங்க கையொப்பமிட்டுள்ளது உயிரைக்…
தடுப்பூசி போடுவது நல்லது…. பாதுகாப்பா இருக்கலாம்…. அறிவுறுத்திய இங்கிலாந்து அரசி…!!
இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் அரசி…
1இல்ல… 2இல்ல… 6நாடுகளின் நம்பிக்கை…! கெத்து காட்டும் இந்தியா… கலக்கும் மோடி சர்கார் …!!
மாலத்தீவு, நேபாளம் உட்பட 6 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில்…
23 பேர் மரணம்…. கொரோனா தடுப்பு மருந்து காரணமா….? பிரேதபரிசோதனை முடிவால் அதிர்ச்சி….!!
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து போட்டுக் கொண்ட 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து…
வந்தாச்சு வந்தாச்சு.!தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு.! மக்களே ரெடியா இருங்க…!
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இன்று விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி வந்தடைந்தது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து…
நாடு முழுவதும்… “மக்களுக்கு ரூ.200 விலையில் கிடைக்கும்”… வெளியான முக்கிய அறிவிப்பு..!!
ஜனவரி 16ஆம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதாகவும் தடுப்பூசி 200 ரூபாய் என்ற விலையில்…
அடேங்கப்பா…! 25நாளில் இம்புட்டு பேரா ? அதுவும் இலவசமா ? மகிழ்ச்சியில் சீன மக்கள் …!!
சீனாவில் இதுவரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் செங்…
“கொரோனா தடுப்பு மருந்து” போட்டுக் கொண்ட பெண்…. இரண்டே நாளில் நேர்ந்த சோகம்…!!
பெண் சுகாதார ஊழியர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டே நாளில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுதிள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பைசர்…
அடுத்த மாதம் முதல்…. ”கொரோனா தடுப்பு மருந்து”…. பிரிட்டன் அதிரடி அறிவிப்பு …!!
பிரிட்டனில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் வரும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும்…
கொரோனா முற்றிலும் அழிய…. இதுதான் ஒரே வழி…. உலக சுகாதார நிறுவனம் தகவல்…!!
ஏழை நாடுகளுக்கும் தடுப்பு மருந்து கிடைத்தால் மட்டும்தான் தொற்றில் இருந்து விடுபட முடியும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.…
இந்தியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் – கெஜ்ரிவால்…!!
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால்…
மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் கொரோனா தடுப்பு ஊசி இலவசம்…!!
மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் திரு நாராயண…
ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க திட்டம்…!!
ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இந்தியாவில் 100 பேரிடம் பரிசோதிக்க இந்திய மருந்து தரகட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா…
கொரோனா ஊசி போட்ட தன்னார்வலர்…. எப்படி இறந்து போனார் ? வெளியான பரபரப்பு தகவல் …!!
தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மரணமடைந்தது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி…
சீனாவின் தடுப்பு மருந்தா…? நாங்க வாங்க மாட்டோம்…. உறுதியாக கூறிய அதிபர்…!!
சீனா தயார் செய்யும் தடுப்பு மருந்தை நாங்கள் வாங்கப் போவதில்லை என்று பிரேசில் அதிபர் கூறியுள்ளார். உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா…
கொரோனா தடுப்பூசிகள் பெறுவதில் யாருக்கு முன்னுரிமை…!!
நாட்டில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கான கொரோனா தடுப்பூசியை யார் யாருக்கு வழங்குவது என்பது குறித்த பட்டியலை தயார் செய்யும் பணியில்…
இந்தியர்களுக்கு மகிழ்ச்சி…. அடுத்த ஆண்டு நிச்சயம் வரும்…. மத்திய அமைச்சர் அதிரடி தகவல் …!!
அடுத்த வருடத்தின் துவக்கத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றினால்…
ஜனவரியில் கொரோனா தடுப்பூசி விநியோகம்…!!
கொரோனா தடுப்பு ஊசி மருந்து வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை…
பரிசோதனை முடிவுக்கு முன்பே அங்கீகாரம் அளித்த அமெரிக்கா – அதிர்ச்சியில் மக்கள்…
மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவு வெளிவருவதற்கு முன்பாகவே தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமெரிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக…
ரஷ்யாவின் “கொரோனா தடுப்பு மருந்து”…. மறுஆய்வு செய்யவேண்டும் – உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை மறுஆய்வு செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளது. 2000…
225 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி… சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு..!!
நாடு முழுவதும் 225 ரூபாய்க்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என சீரம் இன்ஸ்டியூட் அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் தடுப்புமருந்து…
எல்லாமே OK தான்… நல்லா வேலை செய்யுது…. மாஸ் காட்டும் ரஷ்யா தடுப்பூசி …!!
கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட வில்லை என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை…
உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசி வெற்றி…. அக்டோபர் மாதம் தடுப்பூசி முகாம்…. ரஷ்யா அறிவிப்பு …!!
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து தயார் என்றும் அதற்கான முகாம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது உலக…
வேலை ஆகணும்னா சீனா இல்ல யார் கூடனாலும் சேருவோம் – அதிபர் ட்ரம்ப்
தடுப்பூசியை முதலில் தயாரிக்க விரும்பினால் சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ்…
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இவர்களுக்கு கொடுக்கக்கூடாது-மத்திய அரசின் அறிவிப்பு…!
கொரோனா உடையவர்களில் இவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள்…
கொரோனா தடுப்பூசி… இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த நாடு கண்டுபிடிக்கும்… அமெரிக்க நிபுணர்..!!
இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்காவில் ஒருநாள் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்படும் என முன்னணி நிபுணர் பாசி தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் மருந்து…
உலகிற்க்கே ஷாக் கொடுத்த தடுப்பு மருந்து….பின்வாங்கிய ரஷ்யா
சமூக வலைதளங்களில் கொரோனா வைரசுக்கு முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கபட்டது என்ற தகவல் வைரலாகி வருகின்றது. உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும்…
“கொரோனா மருந்து” உலகளவில் முதல்முறை….. ரஷ்யா சாதனை….!!
கொரோனாவுக்கான தடுப்பூசி ரஷ்யா முதன்முதலாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் ஊரடங்கு விதிகளை…