உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்து முறைகேடில் ஈடுபட்ட வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பிபிக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
BREAKING: 14 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு
Related Posts
அடக்கடவுளே இப்படியுமா…? அதிக Viewsக்கு ஆசைப்பட்டு செய்த காரியம்…. சிறையில் கம்பி எண்ணும் நபர்…!!
சீனாவில் YouTube நேரலை வீடியோக்களில் Views-ஐ அதிகப்படுத்த 4000த்திற்கும் மேற்பட்ட போன்களை பயன்படுத்தி, 4 மாதங்களில் சுமார் ரூ.3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் 4,600 மொபைல் போன்கள், VPN போன்ற…
Read moreவிண்வெளியை குப்பை மேடாக மாற்றிய மனிதன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!
உலக அளவில் அதிகரிக்கும் செயற்கைக்கோள் மற்றும் விண்கல குப்பைகளால் எதிர்காலத்தில் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 1957 முதல் இன்று வரை சுமார் 8000 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் தற்போது 3000 செயற்கைக்கோள்கள் தான் இயங்குகின்றன.…
Read more